பிரதமருக்கு அளிக்கப்படும் விருந்தில் கொலைவெறி
புதன், 28 டிசம்பர், 2011
திங்கள், 26 டிசம்பர், 2011
பெரியார் பெரியாறு…
கரூர் பஸ்நிலையம் பின்புறம் ரவுண்டான எதிரில் உள்ள சுவரில் முல்லைப்பெரியாறு அணையைக்காக்க நடக்கும் பொதுக்கூட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சுவர் விளம்பரத்தில் … பெரியாறு…பெரியார் ஆகியுள்ளது.
வரும் சந்ததியினருக்கு நமது கவனக்குறைவால் செய்யும் சிறு தவறு வரலாற்று போக்கை புரிந்துகொள்ள முடியாமல் செய்துவிடும் … தவறுகளை களைவோம்… கவனமுடன் செயல்படுவோம்.
வெள்ளி, 9 டிசம்பர், 2011
வியாழன், 1 டிசம்பர், 2011
பரபரப்பாக தேர்தல்
திங்கள், 28 நவம்பர், 2011
ஒடையின் பாலம்..
ஈரோடு மாவட்டம் சிவகிரியிலிருந்து வேட்டுவபாளையம்,நம்மகவுண்டம்பாளையம், வாழைத்தோட்டம், காரவலசு உள்ளிட்ட ஊர்களின் வழியாக கொடுமுடி முத்தூர் சாலையை சந்திக்க செல்லும் இந்த முக்கிய ரோட்டில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வாகனங்களில் சென்றுவருகின்றனர்.
இப்படி வாகனங்களில் செல்வோருக்கு அச்சுறுத்தலாய்… எவ்வித தடுப்புமின்றி அமைந்துள்ளது வேலாயுதஸ்வாமி ரைஸ்மில் எதிரில் அமைந்துள்ள இந்த கசிவுநீர் ஒடையின் பாலம்… உரியவர்கள் இந்த அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமே?
ஞாயிறு, 27 நவம்பர், 2011
உற்சவர் சம்ப்ரோஷ்ண விழா
சிவகிரி திரு.வி.க தெருவில் உள்ள ஸ்ரீவிஜயலட்சுமி தாயார் சமேத கல்யாண வெங்கடேசப்பெருமாள் கோயிலுக்கு புதிய உற்சவர் திருமேனி செய்யப்பட்டுள்ளது.
இந்த திருமேனிக்கான சம்ப்ரோஷ்ண விழா நேற்று கோயிலில் நடந்தது. காலை 9 மணிக்கு நடந்த சம்ரோஷ்ண விழாவில் ப்ராணபிரதிஷ்டையும், புருஷ்ஸீக்த, ஸ்ரீ ஸீக்ரத, சுதர்ஸன, சகஸ்ரநாம, ஸரனாகதி சத்ய ஹோமங்கள் நடைபெற்றன.
இதனை அடுத்து சுவாமிக்கு திருமஞ்சனமும், அதனை அடுத்து மஹாதீபாரதனையும் நடந்தன. விழாவில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
சனி, 26 நவம்பர், 2011
சேதம்.
சிவகிரி அருகே கொந்தளம் கிராமத்துக்கு செல்லும் வழியில் இருந்த ரைஸ்மில்லில் லாரி புகுந்து
வெள்ளி, 25 நவம்பர், 2011
தேவை...
ஐ.எஸ்.ஓ தரத்துக்கு இணையாக செயல்பட்டுவரும் அரசு மருத்துவ மனைக்கு பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால் பொதுமக்கள்
உயிர்ப்பலி ...
கொடுமுடி யூனியனில் உள்ள கிளாம்பாடி பஞ்சாயத்தில் உள்ள காளிங்கராயன் கால்வாயின் வெள்ளத்தடுப்பு மதகுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட நீர்
செவ்வாய், 22 நவம்பர், 2011
நன்றி தெரிவிப்பு...
ஈரோடு மாவட்ட ஊராட்சிக்குழுவின் 19வது வார்டு உறுப்பினர் தேவகிசேகர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
கொடுமுடி மற்றும் மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட மாவட்ட ஊராட்சி வார்டாக 19 வார்டு உள்ளது. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் இந்த வார்டுக்கு அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டவர் தேவகி சேகர். மொடக்குறிச்சி தொகுதி கழக இணை செயலாளராக உள்ள அமராவதிபுதூர்சேகரின் மனைவியான இவர் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.
இதனை அடுத்து தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சென்று நன்றி தெரிவித்து வருகிறார். கொடுமுடி யூனியனில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் நன்றி தெரிவித்தார். அவருடன் மொடக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க இணை செயலாளர் அமராவதிபுதூர் சேகர் மற்றும் கொடுமுடி ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பழனிசாமி, அய்யம்பாளையம் ஊராட்சி தலைவர் குப்புச்சாமி ஆகியோர் வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்தனர்.
திங்கள், 21 நவம்பர், 2011
பஸ்கட்டணம் ... பால் விலை... ஆர்ப்பாட்டம்...
கொடுமுடி புதிய பஸ்நிலையம் அருகே நேற்று மாலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பஸ்கட்டணம் மற்றும் பால் விலை உள்ளிட்டவற்றை தமிழக அரசு கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் உயர்த்தியது. இதனை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.
கொடுமுடி ஒன்றிய செயலாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்துகொண்டனர்.
வீடியோ பதிவு, போலிஸ்பாதுகாப்பு தர ,உயர்நீதி மன்றம் உத்தரவு.
சனி, 12 நவம்பர், 2011
எது சரி?
உயிரற்றபொருள்...உயிருள்ளதை ஆட்டுவிப்பது உண்மையா? !
அமைதியாக இருக்கும் ஒரு வஸ்து..
அசையும் வஸ்துவை இயக்கினால் அதற்குபெயர் என்ன?
உயிர்...உயிரற்றது என்பதன் அர்த்தம் என்ன?
உயிருள்ளதை இயக்கும் வஸ்துவை
உயிரற்றது என்பது எந்த விதத்தில் சரி?
மதுவுக்கும் மாதுவுக்கும் உள்ள வித்யாசம் கால் மட்டுமா?...
இரண்டுமே சிலநேரங்களில்... உணர்ச்சிகளை உருவாக்குவதில்
ஒத்துப்போவது எந்த விதத்தில் புரிதலாகிறது.
நெடில் விலகும்போது குறில்...ஆக்ரமிப்புசெய்கிறது.
குறிலும் நெடிலும் ஒன்றாகும்போது...
பிரம்மம் விழித்தெழுகிறது என்பது சரியா?
பிரம்மம் உருவாகிறது என்பது சரியா?
விழிப்பா? உயிர்ப்பா?! .
உயிரிழிலிருந்து படைப்பா?
படைப்பிலிருந்து உயிரா?
எது சரி?.. எண்ணிப்பார்த்ததுண்டா?
வியாழன், 10 நவம்பர், 2011
அன்னபிஸேகம் ...
ஈரோடு மாவட்டம் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நேற்று கொடுமுடி , மற்றும் சிவகிரி, ஊஞ்சலூர் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில்
செவ்வாய், 8 நவம்பர், 2011
விருந்தினர் மாளிகையில் விரும்பத்தகாத சம்பவங்கள்
வெள்ளி, 4 நவம்பர், 2011
விழித்துளிகள்
வானம் விழி திறக்க… சிந்தின மழைத்துளிகள்
துளிகளில் நீராடிய நிலமகள்…ஓடவிட்ட நீர்..
உள்ளங்கள் மகிழவும்…உயிர்கள் வாழவும்…
வெள்ளமாய் பெருக்கெடுத்து சென்ற காட்சி..
இடம் : சிவகிரி அருகே உள்ள கொளத்துப்பாளையம் குரங்கன் ஓடை…
விவசாயப்பணி
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ரங்கசமுத்திரத்தில் தொடர்மழையின் தயவால் கிடைத்த நீர் வளத்தைக்கொண்டு விவசாயப்பணிகள் நடைபெறும் காட்சி.
திங்கள், 26 செப்டம்பர், 2011
மத்திய அமைச்சர் சிதம்பரத்தை விசாரிக்கவேண்டும்.
மத்திய அமைச்சர் சிதம்பரத்தை விசாரிக்கவேண்டும் என ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகியுள்ள
முன்னாள்தொலைத்தொடர்பு துறை அமைச்சர்
பெயருக்கு பதில் சின்னம் மட்டுமே தேர்தல் ஆணையம் அதிரடி
ஞாயிறு, 25 செப்டம்பர், 2011
ஒலியை விஞ்சும் ஏவுகணை இந்தியா பரிசோதனை..
அமெரிக்கா மீது பாகிஸ்தான் புகார்
வியாழன், 22 செப்டம்பர், 2011
கழிவறையில் ரகசிய காமெரா.. பிரதமர் அலுவலகத்துக்கு தலை குனிவு...
இந்திய மத்திய அரசு தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனமாக நேஷனல் டெக்னிகல் ரிசர்ச் ஆர்கனைஷேசன் என்ற நிறுனம் உள்ளது
புதன், 21 செப்டம்பர், 2011
வாங்குவதை கைவிட வேண்டும்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராலாவட்டா என்ற இடத்தில் மகாராவ் சிலையை
திறந்து வைத்து இந்திய ஜனாதிபதி பேசியதாவது:
நிறுத்தினால் கடுமையான பாதிப்பை சந்திக்கநேரிடும்: ரஷ்யா
பக்தர்கள்+ தலீபான்கள் =பலி 47.
வேட்டை.. தொடர்கிறது...
கர்நாடாகவை சேர்ந்த ரெட்டி சகோதரர்களின் சட்டவிரோத சுரங்க தொழிலுக்கு
எதிரான நடவடிக்கையை செப்டம்பர் 5ம் தேதி சி.பி.ஐ எடுத்தது.
எதிரான நடவடிக்கையை செப்டம்பர் 5ம் தேதி சி.பி.ஐ எடுத்தது.
செவ்வாய், 20 செப்டம்பர், 2011
திங்கள், 19 செப்டம்பர், 2011
முதல் புள்ளி
நேற்றைய பொழுது... உன் ஜனனத்தின்...
முற்று புள்ளி... இன்றைய பொழுது...
உன் பிறவியின் முதல் புள்ளி...என்ற
நம்பிக்கையில்...நாளும் நடைபோடு..
வீழும் உன்காலடியில் வெற்றிமாலை...
ஞாயிறு, 18 செப்டம்பர், 2011
இலங்கை இறுதி யுத்தம் திரைமறைவு செயல்கள்.. பகுதி-1
வெள்ளி, 16 செப்டம்பர், 2011
வியாழன், 15 செப்டம்பர், 2011
சுதந்திரநாட்டில் 550 பேர் மட்டுமே...
ஆதிக்கவெறிபிடித்து...
அடுத்த நாட்டின் கைபிடித்து... சொந்தமக்களையே.. அழித்தொழித்து..மிஞ்சியவர்கள்... தஞ்சம் என வந்தவர்கள்...
அனைவரையும் சிறைகளுக்குள்... சிறகொடித்து...
சிறு அசைவும் குற்றம் என சட்டம் வகுத்து...
மூச்சுவிடும்போதுகூட... காற்றில் அசைவு கூடாது
என
முள்வேலிகளுக்குள் முக்கி வைத்து
அழகு பார்க்கும் நாடுகள் மத்தியில்...
என்னைக்கேட்காமல்
அடுத்த நகரத்துடன் ....
எப்படி நீ என்னை இணைக்கலாம்.
என் சுதந்திரம் என்ன, உன் வீட்டின்
முற்றத்தில் முளைத்துள்ள புல்லா...?
என்ற கோபத்தில் கொப்பளித்த சிறுநகரம் ஒன்று...
தனது நகரத்தை சுதந்திர நகரமாக..நாடாக அறிவித்ததுடன்..நில்லாமல்..
தனது நகரின் அடையாளமாய்... தனி நாணயத்தையே வெளியிட்டுள்ளது..
எங்கே இது நடந்தது என்கிறீர்களா?
இந்தியாவின் மருமகளாய்.. மதிக்கப்படும்..
சோனியா பிறந்த தேசத்தில் நடந்துள்ளது இந்த சம்பவம்.
இத்தாலியில் உள்ள சிறுநகரம் பிலெட்டினோ...பிரேசினன் என்ற மாகாணத்தின்
ஆளுமைக்குள் வாழ்ந்த இந்த சிறுநகரத்தைசெலவினங்களை கட்டுப்படுத்துவதாய்சொல்லி...
அந்த நகரத்தை அடுத்திருந்த .. ட்ரெவி என்ற நகரத்துடன் இணைப்பதாக கூறியது அரசு.
இதனை ஏற்க மறுத்த பிலொட்டினா... தான் சுதந்திரநாடு
என அறிவித்துக்கொண்டது.
அத்துடன் பியொரிட்டா என்ற பெயரில் நாணயத்தையும்
அச்சிட்டு வெளியிட்டுக்கொண்டுள்ளது.
இந்த ரோஷக்கார நகரத்தில் வாழும் மக்கள் தொகையின்
எண்ணிக்கை
550 மட்டுமே...
அவர்கள் மானஸ்தர்கள்
அப்படித்தான் நடக்கும்.
பலகோடி மக்களை கொண்ட ஒரு இனத்தின்
கருக்குழிகள் அழிக்கப்பட்டதையும் ,அழிக்கபடுவதையும்...
தப்பிய கருக்குழிகளில் மாற்று இனத்தின் வித்துக்கள் விதைக்கப்படுவதையும்
பார்த்துக்கொண்டிருக்கும் நாமும் மானஸ்தர்கள்தான்...
புத்தனைப்பெற்ற ராமன் அல்லவா நாம்...
லவ குசர்கள் செத்தால் நமக்கென்ன...நடப்பது நடக்கட்டும்..
நாளைய சரித்திரம் நம்மை கொண்டாட்டும்....
புதன், 14 செப்டம்பர், 2011
ராஜபக்சே பத்திரிக்கைக்கு ஆசிரியராகிறார் இந்திய பத்திரிக்கையாளர்.
இலங்கை அதிபர் ராஜபக்சே வாங்கப்போகும் பத்திரிக்கை ஒன்றுக்கு
இந்தியாவைச்சேர்ந்த ஆங்கிலப்பத்திரிக்கையாளர்
இந்தியாவைச்சேர்ந்த ஆங்கிலப்பத்திரிக்கையாளர்
மந்திரியின் திட்டத்தை தவிடுபொடியாக்கிய அமெரிக்க செயலாளர்.
வாலாட்டும் சீனா...
இந்தியாவின் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த சீன ராணுவம் அந்தப்பகுதியில்
இந்திய ராணுவநிலைகள் அமைத்திருந்த பதுங்கு குழிகளை
திங்கள், 12 செப்டம்பர், 2011
சாலை மறியல் போராட்டம்...
(பைல் படம்).
அமைதிப் பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தை நிறைவேற்ற
மறுக்கும் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைக்
கண்டித்து செப்.17-ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தை நிறைவேற்ற
மறுக்கும் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைக்
கண்டித்து செப்.17-ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
சனி, 10 செப்டம்பர், 2011
கண்டக்டர் மீது
வெள்ளி, 9 செப்டம்பர், 2011
வியாழன், 8 செப்டம்பர், 2011
செவ்வாய், 6 செப்டம்பர், 2011
செருப்பு வாங்க தனிவிமானம் அனுப்பும் முதல்வர்.
செருப்பு வாங்குவதற்காக தனிவிமானம் அனுப்பினார். இந்திய நாட்டின்
மாநில முதலமைச்சர் என்ற தகவலை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)