தைத்திருநாள் தமிழர் திருநாளாக காலங்காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
உணவைத்தரும் தொழிலான வேளாண்மைக்கு உற்ற துணைவனாக இருக்கும் கதிரோனுக்கும்
உழவுத்தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் காளைகளுக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்த திருநாள்
தமிழர்களால் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.
உழவுத்தொழிலில் காளைகளின் ஆதிக்கம் முடிந்து டிராக்டர்கள்
உணவைத்தரும் தொழிலான வேளாண்மைக்கு உற்ற துணைவனாக இருக்கும் கதிரோனுக்கும்
உழவுத்தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் காளைகளுக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்த திருநாள்
தமிழர்களால் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.
உழவுத்தொழிலில் காளைகளின் ஆதிக்கம் முடிந்து டிராக்டர்கள்