நக்கீரன் வார இதழில் வந்த செய்தியைக்கண்டித்து இன்று ஜனவரி 2012 ஏழாம் தேதி தமிழகத்தில் உள்ள ரத்தத்தின் ரத்தங்கள் பொங்கி
எழுந்து அந்த இதழை எரிக்கும் செயல்களை மிக தீவிரமாக மேற்கொண்டனர்.
எழுந்த தீவிரத்தில் சில இடங்களில் அம்மாவுக்கு செருப்படிகளை தந்ததுடன், எந்த இதழில் செய்தி வந்ததோ அந்த இதழுடன் சில ஆங்கில நாளிதழ்களையும் தீ வைத்து