கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூரில் உள்ளது ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள்
அதிட்ஷ்டானாம்.
திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்த மகான் சேஷாத்திரி ஸ்வாமிக்காக
அமைக்கப்பட்ட இந்த அதிட்ஷ்டானத்தில் தினந்தோறும் வழிபாடுகள்
நடத்தப்பட்டு வருகிறது. புகைப்படத்தில் காணப்படுவது அதிட்ஷ்டானத்தில்
உள்ள ஸ்வாமிகளின் திருவுருவ காட்சி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக