வருகை தந்தமைக்கு நன்றி..

வியாழன், 9 மே, 2013

விடுதலைப்புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தால் பரபரப்பு

                   


லங்கை அரசுக்கும்  தமிழீழ விடுதலைபுலிகளுக்கும் போர் நடந்த காலத்தில் 

லயன் ஏர் என்ற விமானம் புலிகளினால் சுட்டுவீழ்த்தப்பட்டது. 


சுட்டுவீழ்த்தப்பட்ட விமானம் குறித்த செய்தியை தற்போது இலங்கை அரசினால்

கைது செய்யப்பட்டிருக்கும் புலிகளில் ஒருவர் விசாரணையின்போது

தெரிவித்திருக்கிறார்.

இந்த தகவலின் பேரில் இலங்கை அரசு புலிகளின் தாக்குதலுக்குள்ளாகி

கடலுக்குள் கிடந்த விமானத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டது.

 அப்போது விமானத்தின் முக்கிய உறுப்புகளில் ஒன்றாக கருதப்படும்

விமானிகளின் நடவடிக்கைகள் குறித்து பதிவு செய்யும் கருவியான கருப்பு

பெட்டி புலிகளின் கடற்படை பிரிவினால் அகற்றப்பட்டுள்ளது தெரிய

வந்துள்ளது Download As PDF

சேஷாத்திரி ஸ்வாமிகள்

                                                          



கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூரில் உள்ளது ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள்

அதிட்ஷ்டானாம்.

 திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்த மகான் சேஷாத்திரி ஸ்வாமிக்காக

அமைக்கப்பட்ட இந்த அதிட்ஷ்டானத்தில் தினந்தோறும்  வழிபாடுகள்

நடத்தப்பட்டு வருகிறது. புகைப்படத்தில் காணப்படுவது  அதிட்ஷ்டானத்தில்

உள்ள ஸ்வாமிகளின் திருவுருவ காட்சி.
Download As PDF