வருகை தந்தமைக்கு நன்றி..

வெள்ளி, 4 நவம்பர், 2011

விழித்துளிகள்


வானம் விழி திறக்க…   சிந்தின மழைத்துளிகள்
துளிகளில் நீராடிய நிலமகள்…ஓடவிட்ட நீர்..
உள்ளங்கள் மகிழவும்…உயிர்கள் வாழவும்…
வெள்ளமாய் பெருக்கெடுத்து  சென்ற  காட்சி..

இடம் : சிவகிரி அருகே உள்ள கொளத்துப்பாளையம் குரங்கன் ஓடை…











Download As PDF

விவசாயப்பணி

ஈரோடு மாவட்டம்  சிவகிரி அருகே உள்ள ரங்கசமுத்திரத்தில்  தொடர்மழையின் தயவால் கிடைத்த நீர் வளத்தைக்கொண்டு  விவசாயப்பணிகள்  நடைபெறும் காட்சி.
Download As PDF