sivagiriseithigal
வருகை தந்தமைக்கு நன்றி..
வெள்ளி, 4 நவம்பர், 2011
விழித்துளிகள்
வானம் விழி திறக்க… சிந்தின மழைத்துளிகள்
துளிகளில் நீராடிய நிலமகள்…ஓடவிட்ட நீர்..
உள்ளங்கள் மகிழவும்…உயிர்கள் வாழவும்…
வெள்ளமாய் பெருக்கெடுத்து சென்ற காட்சி..
இடம் : சிவகிரி அருகே உள்ள கொளத்துப்பாளையம் குரங்கன் ஓடை…
Download As PDF
விவசாயப்பணி
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ரங்கசமுத்திரத்தில் தொடர்மழையின் தயவால் கிடைத்த நீர் வளத்தைக்கொண்டு விவசாயப்பணிகள் நடைபெறும் காட்சி.
Download As PDF
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)