மஞ்சள் சாகுபடி கருத்தரங்கு
ஆகஸ்ட்21 ம்தேதி 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த கருதரங்கில் விவசாயிகள் மற்றும் அதிகாரிகளின் நேர்முக கலந்துரையாடல் நடக்கிறது.கருத்தரங்கிற்கான ஒழுங்கினை இந்திய தொழிற்கூட்டமைப்பினர் செய்துள்ளனர்.
கொடுமுடி அருகே உள்ள வருந்தியாபாளையத்தில் மஞ்சள் சாகுபடியில் செலவை குறைத்து மகசூளை பெருக்கி லாபத்தை அடைய கையாள வேண்டிய தொழில் நுட்ப உத்திகள் குறித்த கருத்தரங்கம் நடக்கிறது.
ஆகஸ்ட்21 ம்தேதி 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த கருதரங்கில் விவசாயிகள் மற்றும் அதிகாரிகளின் நேர்முக கலந்துரையாடல் நடக்கிறது.கருத்தரங்கிற்கான ஒழுங்கினை இந்திய தொழிற்கூட்டமைப்பினர் செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக