வருகை தந்தமைக்கு நன்றி..

சனி, 12 நவம்பர், 2011

எது சரி?

   
                      

உயிரற்றபொருள்...உயிருள்ளதை ஆட்டுவிப்பது  உண்மையா? !

அமைதியாக இருக்கும் ஒரு வஸ்து..

அசையும் வஸ்துவை இயக்கினால் அதற்குபெயர் என்ன?

உயிர்...உயிரற்றது என்பதன் அர்த்தம் என்ன?

உயிருள்ளதை இயக்கும் வஸ்துவை

உயிரற்றது என்பது எந்த விதத்தில் சரி?

மதுவுக்கும் மாதுவுக்கும் உள்ள வித்யாசம் கால் மட்டுமா?...

இரண்டுமே சிலநேரங்களில்...  உணர்ச்சிகளை உருவாக்குவதில்

ஒத்துப்போவது எந்த விதத்தில்  புரிதலாகிறது.

நெடில் விலகும்போது குறில்...ஆக்ரமிப்புசெய்கிறது.

குறிலும் நெடிலும் ஒன்றாகும்போது...

பிரம்மம் விழித்தெழுகிறது என்பது சரியா?

 பிரம்மம் உருவாகிறது என்பது சரியா?

விழிப்பா? உயிர்ப்பா?! .

உயிரிழிலிருந்து படைப்பா?

படைப்பிலிருந்து உயிரா?

எது சரி?.. எண்ணிப்பார்த்ததுண்டா?
Download As PDF

வியாழன், 10 நவம்பர், 2011

அன்னபிஸேகம் ...

 ஈரோடு மாவட்டம்  ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நேற்று கொடுமுடி , மற்றும் சிவகிரி, ஊஞ்சலூர் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில்
Download As PDF

தடுப்பூசி முகாம்.

ஈரோடு மாவட்டம்  சிவகிரி பகுதியில் கால்நடைகளுக்கு கோமாரிநோய்
Download As PDF

செவ்வாய், 8 நவம்பர், 2011

விருந்தினர் மாளிகையில் விரும்பத்தகாத சம்பவங்கள்

                                                                                                                       
       ஈரோடு மாவட்டம்
      கொடுமுடியில் உள்ள விருந்தினர் மாளிகையில் விரும்பத்தகாத சம்பவங்கள் இரவுகளில் அரங்கேறி 
Download As PDF

விஷ ஜந்துக்களின் வசிப்பிடமான நூலகம்.

                                                                               
                                           


ஈரோடு மாவட்டம்
கொடுமுடியில் பலரும் பயன்படுத்திவரும் நூலகத்துக்கு செல்லும் பாதையில்
Download As PDF