41 பேர் பலி….
இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த விபத்தில் 41 பேர் பலியாகினர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவிலிருந்து முன்னூறு கி.மீ தொலைவில் உள்ளது பாலியா.
இந்த பகுதியில் டிராக்டர் ஒன்றில் பக்தர்கள் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர்
சாலையோர பள்ளத்தாக்கில் விழுந்தது.
இந்த விபத்தில் 41 பக்தர்கள் பலியாகினர். 20 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சம்பவம் குறித்து மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை
நடக்கிறது.
இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த விபத்தில் 41 பேர் பலியாகினர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவிலிருந்து முன்னூறு கி.மீ தொலைவில் உள்ளது பாலியா.
இந்த பகுதியில் டிராக்டர் ஒன்றில் பக்தர்கள் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர்
சாலையோர பள்ளத்தாக்கில் விழுந்தது.
இந்த விபத்தில் 41 பக்தர்கள் பலியாகினர். 20 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சம்பவம் குறித்து மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை
நடக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக