பார்த்தீனியம் ஒழிப்பு ....
கொடுமுடி அருகே சாலைப்புதூரில் வேளாண்மைத்துறை சார்பில்
பார்த்தீனியம் ஒழிப்பு முகாம்
நடைபெற்றது. தோட்டக்கலை உதவி இயக்குநர்
பி.ஜி.துரைராஜ், வேளாண் அலுவலர் யு.சதீஸ்குமார், உதவி வேளாண் அலுவலர்
எஸ்.வெங்கடேசன், முன்னாள் அமைச்சர் ராமசாமி,
சென்னசமுத்திரம் பேரூராட்சி தலைவர் பத்மா குழந்தைவேல்,
ஆத்மா திட்ட தலைவர் பி.கந்தசாமி மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக