பாகிஸ்தானிலும் ஆதரவு….
அன்னாஹசாரேவை முன்மாதிரியாகக்கொண்டு பாகிஸ்தான் பாராளுமன்றத்திலும் ஊழலுக்கு எதிரான வலிமையான
மசோதாவை கொண்டுவரச்சொல்லி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக பாகிஸ்தான் வியாபாரி ஒருவர் அறிவித்துள்ளார்.
ராஜாஜஹாங்கிர் அக்தர் என்ற (68) அந்த வியாபாரி மேலும் கூறுகையில் தெற்காசியாவில் இராணுவமையப்படுத்தல்,
ஊழல், இந்த இரண்டுக்கும் எதிராக எனது போராட்டம் இருக்கும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக