வருகை தந்தமைக்கு நன்றி..

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

ஆதரவு பொதுக்கூட்டம்...

                                                      ஆதரவு பொதுக்கூட்டம்...
                                              
                                                       
      ஈரோடு மாவட்டம்      கொடுமுடியில்   சமூக ஆர்வலர்   அண்ணா

ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆதரித்து பொதுக்கூட்டம்

நடைபெற்றது.

    கூட்டத்திற்கு   டாக்டர் கே.நடராஜன் தலைமை வகித்தார்.

   சுதந்திர போராட்ட தியாகி கே.கே.முத்துசாமி முன்னிலை வகித்தார்.

   சமூக ஆர்வலர் சி.பெரியசாமி வரவேற்றார்.

  கூட்டத்தில், 

   மத்திய  அரசு, வலிமையான  ஜனலோக்பால் சட்டத்தை அமல்படுத்தவும்,

   பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை உள்ளடக்கிய லோக்பால்

  மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

   சமூக ஆர்வலர் எஸ்.ஆறுமுகம், வழக்குரைஞர் கார்த்திகேயன், நுகர்வோர்

 பாதுகாப்பு மைய இணைச் செயலர் ஆ.ராஜசுப்ரமணியன், எல்ஐசி முகவர்கள்

சங்கதுணைச் செயலர் பி.செல்லமுத்து, ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர்

 சுப்ரமணியண், காகம் தொண்டு நிறுவன நிர்வாகிகள் கனகராஜ், ராஜன்

 உள்ளிட்டோர் பேசினர்.

Download As PDF

கருத்துகள் இல்லை: