வருகை தந்தமைக்கு நன்றி..

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

ஆதரவு தெரிவித்து புறக்கணிப்பு

                                             

                                                                    



                                                                 ஆதரவு தெரிவித்து
                                                                      புறக்கணிப்பு

                   லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லியில்  உள்ள ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து
   
 வரும்  சமூக சேவகர் அன்னாஹாசாரேவை ஆதரித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர்

   உண்ணாவிரதம் இருந்தும் , ஆர்ப்பாட்டம் நடத்தியும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
              
                 நேற்று ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தைச்சேர்ந்த வழக்குரைஞர்கள் சங்கத்தினர்

  அன்னாஹசாரேவுக்கு  ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் மற்றும் நீதி மன்ற புறக்கணிப்பு செய்தனர்.

   சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் நடந்த இந்த புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Download As PDF

கருத்துகள் இல்லை: