தெருமுனை பிரச்சாரம்
சிவகிரியில் ராஜிவ்காந்தி, மூப்பனார், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோரது பிறந்தநாளை முன்னிட்டு
தெருமுனை பிரச்சாரம் மற்றும் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு கொடுமுடி வட்டார காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் எஸ்.ஆர்.தேவராஜா, தலைமை வகித்தார்.
பாரத்பாபு, வி.எஸ்.ஜெ வெங்கடாசலம், கணேஷ்ராம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.தென்னிந்திய நேகாப் தலைவர் மற்றும் ஆலோசகர் மக்கள் ராஜன் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக