வருகை தந்தமைக்கு நன்றி..

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

தெருமுனை பிரச்சாரம்

               தெருமுனை பிரச்சாரம்                 
                                                        
 சிவகிரியில்  ராஜிவ்காந்தி, மூப்பனார், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோரது பிறந்தநாளை முன்னிட்டு

 தெருமுனை பிரச்சாரம் மற்றும் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு  கொடுமுடி வட்டார காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர்  எஸ்.ஆர்.தேவராஜா, தலைமை வகித்தார்.

பாரத்பாபு,  வி.எஸ்.ஜெ வெங்கடாசலம், கணேஷ்ராம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.தென்னிந்திய நேகாப் தலைவர் மற்றும் ஆலோசகர் மக்கள் ராஜன் பேசினார்.
    
Download As PDF

கருத்துகள் இல்லை: